இலங்கை: டிட்வா சூறாவளிப் பேரழிவு சம்பந்தமாக வெகுஜனக் கோபம் அதிகரிக்கும் நிலையில் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதற்காக அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றது
டிட்வா சூறாவளி பேரழிவு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் திவால்நிலையையும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பையும் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது.
